Loading...
Your browser does not support the video tag.

சுயதொழில் செய்பவர்களுக்கான தனிநபர் கடன்.

feature icon
எளிதான டிஜிட்டல் செயல்முறை
feature icon
குறைந்தபட்ச சம்பளம் ₹15 ஆயிரம் தேவை
feature icon
விரைவான விநியோகம்
happy customers
loan disbursed

சுயதொழில் செய்பவர்களுக்கான தனிநபர் கடனுக்கான ஒப்புதலை 10 நிமிடங்களில் பெறுங்கள்.

சுய தொழில் புரிவோர்க்கான தனி நபர் கடன் முக்கியமாக வணிக விரிவாக்கத்திற்கு, கடன்களை செலுத்துவதற்கு அல்லது செயலாக்க மூலதனத்தேவைகளை பூர்த்தி செய்வதற்கு வாங்க படுகிறது. சுய தொழில் புரிவோர்க்கான உடனடி கடன்களுக்கு ஸ்டார்ட்-அப்களுக்கும் மற்றும் பல ஆண்டுகளாக நன்றாக நிறுவப்பட்ட நிறுவனங்களுக்கும் ஒப்புதல் அளிக்கப் படுகிறது. வணிகப் பயணத்தில் உயர்வு தாழ்வுகளைப் பொருட்படுத்தாமல், ஒரு சுயதொழில் தனி நபர் கடன் என்பது பணப்புழக்கத்தை பராமரிக்கவும் மற்றும் வணிக விரிவாக்கத்திற்கு ஆதரவளிக்கும் ஒரு நிதி சேவை.செயலாக்க மூலதன கடன் என்பது தினசரி வணிகத்திற்கு உதவும் ஒரு வகை சுய தொழில் கடன்

சுய தொழில் புரிபவர்களுக்கான தனி நபர் கடன்கள், விடுமுறைகள், திருமணங்கள் போன்ற பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்கின்றன. மருத்துவ செலவுகள், ஓவர்ஹெட்கள், எதிர்பாராத பழுதுகள் போன்ற உடனடி செலவுகளும் தனி நபர் கடனின் கீழ் அடங்கும். உரிமையாளரின் நிதி வரலாறு மற்றும் வணிகத்தின் ஸ்திரத்தன்மையைப் பொறுத்து வட்டி விகிதம் மற்றும் கடன் அனுமதி உறுதி செய்யப் படுகிறது. ரூ.15,000 முதல் ரூ.1.5 லட்சம் வரையிலான ஒரு சுய தொழில் தனி நபர் கடன், வணிக வர்க்க தனி நபர்களின் தினசரி செலவுகளை பூர்த்தி செய்ய உகந்தது.

திவாலாவதற்கு பதிலாக அல்லது வணிகத்தில் நஷ்டங்களை சந்திப்பதற்கு பதிலாக, ஒரு சுய தொழில் தனி நபர் கடனுக்கு விண்ணப்பிப்பது சிறந்ததாகும். இதற்கான ஒப்புதல் பிணையம் இல்லாதது மற்றும் குறைந்தபட்ச ஆவணமாக்கலுடன் விரைவானது. ஒரு சுயதொழில் தனி நபர் கடனுக்கு விண்ணப்பிக்க சிறந்த வழி ஹீரோ ஃபின்கார்ப்-இன் ஹீரோஃபின்கார்ப் போன்ற ஒரு நம்பிக்கைக்குகந்த உடனடி கடன் app ஐ டவுன்லோட் செய்வது தான்.

சுய தொழில் தனி நபர் கடன் அம்சங்கள் மற்றும் பயன்கள்.

சுய தொழில் செய்யும் தனி நபர்கள் தொழில்நுட்ப ஆர்வலர்களாகவும் தங்களின் நேரத்தில் பெரும் பங்கை தங்களின் ஸ்மார்ட் சாதனங்களில் வேலை செய்வதிலேயே கழிக்கிறார்கள். எனவே, வணிக நடவடிக்கைகளுக்கு நிதி தட்டுப்பாடு ஏற்படும் போதெல்லாம் சுயதொழில் செய்வோருக்கான ஒரு உடனடி கடன் app ஐ உங்கள் ஸ்மார்ட் ஃபோனில் டவுன்லோட் செய்து 24 மணி நேரத்தில் கடன் ஒப்புதல் வசதியை பயன்படுத்திக் கொள்வது சிறந்தது. சுய தொழில் புரிவோர்க்கான எளிய தனி நபர் கடன் செயல் முறை மற்றும் காகிதமற்ற ஆவண சரிபார்ப்பில் உபயோகிப்பவரின் நன்மை இருக்கிறது. கடன் வாங்குபவர்கள் அவர்களது KYC விவரங்களை உள்ளிட வேண்டும் மற்றும் வருமான ஆவணங்களை சரிபார்ப்பதற்கு சமர்ப்பிக்க வேண்டும்.

டிஜிடல் கடன் விண்ணப்பம்

டிஜிடல்

கடன் விண்ணப்பம்

ஃபிஸிகல் (காகித) கடன் விண்ணப்பம் உடனடி கடன் APPகளுடன் டிஜிடலாக மாறி விட்டது. கடன் வாங்குபவர்கள் கட்டாய ஆவணங்களின் சாஃப்ட் காப்பிகளை அப்லோட் செய்யலாம் அல்லது KYC ஆவணங்களில் கொடுக்கப்பட்டிருக்கும் விவரங்களை உள்ளிடலாம். இது கடன் விண்ணப்பத்தை பெற நேராக கிளைக்கு செல்லும் சிரமங்களையும் நீக்குகிறது.

விரைவான சரிபார்ப்பு

விரைவான

சரிபார்ப்பு

KYC விவரங்களின் சரிபார்ப்பு என்பது பெரும்பாலும் நிகழ் நேரத்தில் நடப்பதால், அது கடன் அனுமதி மற்றும் வினியோக முறையை விரைவு படுத்தி, பொதுவாக 48 மணி நேரத்துக்குள் நிகழச் செய்கிறது.

சிறிய ரொக்க கடன்கள்

சிறிய

ரொக்க கடன்கள்

சுய தொழில் புரியும் தனி நபர்களுக்கு சிறிய மற்றும் பெரிய வணிகத் தேவைகள் உள்ளன. கடன் வாங்குபவர் வணிகத்திற்கு புதிதாக இருந்தாலும், ரூ.15,000-லிருந்து ரூ.1,50,000 வரையிலான சிறு ரொக்க கடன்களை உடனடி கடன் appகள் மூலமாக எளிதாக அனுமதிக்க முடியும்.

பாதுகாப்பு

பாதுகாப்பு

கடன் வாங்குபவர்களின் அந்தரங்கத்தை பாதுகாக்க நிறுவன விவரங்கள், கட்டாய ஆவணங்கள் மற்றும் வருமான சான்றுகள் ரகசியமாக வைக்கப்படும்.

தானாகவே திரும்ப செலுத்துதல்

தானாகவே

திரும்ப செலுத்துதல்

சுய –தொழில் செய்யும் தனி நபர்கள் வெற்றிகரமான செயல்பாடுகளுக்கு, பல்வேறு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையில், EMIகளை செலுத்த தவறும் வாய்ப்புகளும் அதனால் குறைவான கிரெடிட் ஸ்கோர் பெறவும் வாய்ப்பு உண்டு. எனவே EMI செலுத்துவதைப் பொறுத்த வரை தானாகவே டெபிட் செய்யும் தேர்வு ஒரு புத்திசாலித்தனமான தேர்வாகும். இந்த அமைப்பால் ஒவ்வொரு மாதமும் ஒப்புக்கொள்ளப்பட்ட தேதியில் தானாகவே EMI கழிக்கப்பட்டு விடுகிறது. இதனால் தவறவிட்ட/தாமதமான EMI செலுத்துதலை தவிர்க்கப்பட்டு ஒரு நல்ல கிரெடிட் ஸ்கோரைப் பராமரிக்கப்படுகிறது.

சுய தொழில் புரிபவருக்கான தனி நபர் கடனுக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது.

ஒரு புதிய தொழிலை ஆரம்பிப்பது அல்லது ஒரு நடந்து கொண்டிருக்கும் வணிகத்தை மேம்படுத்துவது இரண்டிற்குமே நிதி ஆதரவு அவசியம். சுய தொழில் புரிவோர் தனி நபர் கடன்கள் பெறுவது எளிது மற்றும் கீழே குறிப்பிட்டுள்ள முறையில் விரைவாகவும் விண்ணப்பிக்க முடியும்:

 
 
Section image

1
2
3
4
5
6

The latest news.

2 January 2026

Who Is a Wilful Defaulter? RBI Rules Explained

Loan defaults don’t all happen for the same reason. Sometimes repayments stop because income drops or a business struggles. In other cases, borrowers continue to have the means to pay but choose not to. RBI treats these two situations very differently. 
'Wilful defaulter' is used only for deliberate non-payment, and the classification tends to persist for some time.
 

4 February 2026

How to Increase Your UPI Transaction Limit

UPI has changed how money moves in India. It's used to pay for everything from rent and EMIs to the smallest of transactions at local vendors. 

4 February 2026

QR कोड क्या होता है? इसके प्रकार, उपयोग और काम करने का तरीका

आज किसी दुकान पर भुगतान करना हो, पार्किंग टिकट लेना हो या किसी ऐप में लॉग-इन करना हो, हर जगह एक चीज़ आम हो गई है: QR कोड। एक छोटा-सा स्क्वायर पैटर्न, जो बिना कुछ टाइप किए आपका...

FAQs.

ஆம், குறைந்தபட்சம் மாதம் ரூ.15,000 சம்பாதிக்கும் சுய தொழில் புரிபவர்கள் ஆன்லைனில் தனி நபர் கடனுக்கு தகுதி பெற்றவர் ஆவார்கள்.

ஆம், நீங்கள் சுய தொழில் புரிபவராக இருக்கும் போது நீங்கள் எளிதாக ஒரு தனி நபர் கடனை பெறலாம். வங்கி அறிக்கையுடன் மாத சம்பளத்தை சரி பார்த்த பின், சுய தொழில் புரிபவருக்கான ஒரு தனி நபர் கடன் செயல் முறையை முடிக்க முடியும்

ஒரு ஆன்லைன் தனி நபர் கடனை பெற விரும்பும் சுய தொழில் புரியும் தனி நபர்கள், எளிதாக ஒரு உடனடி தனி நபர் கடன் appஐ 24 மணிக்குள்ளான ஒரு விரைவான கடன் அனுமதிக்கு டவுன்லோட் செய்யலாம்.

சுய தொழில் கடனாளிகளுக்கு வழங்கப்படும் கடன் தொகை கடன் வழங்குபவருக்கு ஏற்ப மாறுபடும். ஹீரோஃபின்கார்ப் உடனடி கடன் app இந்தியாவில் சுய தொழில் புரியும் தனி நபர்களுக்கு ரூ.50,000 த்திலிருந்து ரூ.1.5 லட்சம் வரையான ஒரு தொகைக்கு உத்தரவாதம் அளிக்கிறது.

உடனடி கடன் appகளின் தற்போதைய காகிதமற்ற ஆவணமாக்கலின் காரணமாக சுய தொழில் புரிபவரது தனி நபர் கடன் செயலாக்கம் விரைவானது. இது சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்ப படிவம் மற்றும் ஆவணங்களின் சரிபார்ப்பு செயல்முறையைப் பொறுத்தது . அனுமதிக்கப்பட்ட பின், கடன் தொகை 24 மணி நேரத்திற்குள் வினியோகிக்கப் படுகிறது

சுய தொழில் புரிபவர்களுக்கான தனி நபர் கடன்கள் வயது, மாத வருமானம், வேலை அனுபவம் மற்றும் தற்போதைய வணிக ஸ்திரத்தன்மை போன்ற தகுதி வரம்புகளைப் பொறுத்து அனுமதிக்கப் படுகிறது. 21லிருந்து 58 வயதுக்குள்ளான குறைந்த பட்ச வருமானம் ரூ.15000/- பெறும் தனி நபர்கள் ஒரு சுய தொழில் தனி நபர் கடனுக்கு விண்ணப்பிக்கலாம்.

சுய தொழில் புரிபவர்களுக்கான தனி நபர் கடன்கள் வயது, மாத வருமானம், வேலை அனுபவம் மற்றும் தற்போதைய வணிக ஸ்திரத்தன்மை போன்ற தகுதி வரம்புகளைப் பொறுத்து அனுமதிக்கப் படுகிறது. 21லிருந்து 58 வயதுக்குள்ளான குறைந்த பட்ச வருமானம் ரூ.15000/- பெறும் தனி நபர்கள் ஒரு தனி நபர் கடனுக்கு விண்ணப்பிக்கலாம்.

அடையாள சான்று, முகவரி சான்று, வணிக சான்று, மற்றும் வருமான சான்று போன்றவை தேவை. உங்கள் ஆதார் கார்டு, PAN கார்டு, வருமான வரி தாக்கல் ஆவணங்கள், மற்றும் கடைசி 6 மாத வங்கி அறிக்கை போன்றவற்றையும் தயாராக வைத்திருக்கவும்.

உடனடி கடன் appகளின் தற்போதைய காகிதமற்ற ஆவணமாக்கலின் காரணமாக சுய தொழில் புரிபவரது தனி நபர் கடன் செயலாக்கம் விரைவானது. இது சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்ப படிவம் மற்றும் ஆவணங்களின் சரிபார்ப்பு செயல்முறையைப் பொறுத்தது . அனுமதிக்கப்பட்ட பின், கடன் தொகை 24 மணி நேரத்திற்குள் வினியோகிக்கப் படுகிறது.